பாத தரிசனம்:25/03/2024 – திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்.

thiruvarur-thiyagarajar-temple-padha-darisanam

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 25/03/2024 இன்று, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.  பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று. விழாவின் பயனாக பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா. சூரியன் உதிக்கும் மங்கலமான காலைப்பொழுதில் கோடி சூரியர்களின் ஒளியையும் விஞ்சும் தியாகராஜப்பெருமான் தம் வலது திருவடியையும், உலகு அன்னையான கொண்டியம்மை தம் இடது திருவடியையும் காட்சிதர, சிவசக்தி ஐக்கிய வடிவமான முருகப்பெருமான் இருவருக்கும் நடுவே … Read more

திருவாரூரில் ஆழித்தேரோட்ட திருவிழா 2024 வருடம் சிறப்பாக நடத்துமுடிந்தது .

thiruvarur-ther-news-2024

Thiruvarur-திருவாரூரில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகேச பெருமான் கோயில் இன்று 21-3-2024 ஆழித் தேரோட்டம் நடத்தப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவாரூர் இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தளமாக திகழ்கிறது மேலும் இந்த கோவிலில் மார்ச் மாதத்தில் ஆழித்தேரோட்டம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகிறது. இங்குள்ள ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே, ஏன் உலகத்திலேயே!, மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டமானது, அஸ்த நட்சத்திரத்தில் குடியேறி, ஆயில்யம் நட்சத்திரத்தில் நடத்தப்படும் என்பது ஆகம விதியாக விளங்குகின்றது. மேலும் அதன்படி அஸ்த … Read more

திருவாரூர் – அயோத்திக்கு வாராந்திர ரயில்

திருவாரூர் - அயோத்திக்கு வாராந்திர ரயில்

தமிழகத்தில் கிழக்கு டெல்டா மாவட்டங்க ளான திருவாரூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறையினருக்கு போதிய ரயில் வசதி இதுவரை நிறைவு செய் யப்படவில்லை. ஏற்க னவே பயன்பாட்டில் இருந்து வந்த காரைக் குடி டூ மயிலாடு துறை பாசஞ்சர் ரயில் தற்போது ரத்து செய் யப்பட்டுள் யப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டுமென இப் பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவாரூரில் இருந்து அதிகாலை சென்னை, மதுரை, கோவைக்கு தினசரி விரைவு ரயில்களும், இரவு 7:30 … Read more

தலைநகரமாக மாறியது முத்துப்பேட்டை தாலுக்கா

Muthupetai new head

முத்துப்பேட்டை தாலுக்கா தலைநகரமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முத்துப்பேட்டையில் இருந்து மன்னார்குடி வரை உள்ள தொலைவு 35 கிலோமீட்டர் அதில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கிராமங்களும் ஊர்களும் முத்துப்பேட்டை தாலுகாவின் கீழ் இணைக்கப்பட்டுவிட்டது… முத்துப்பேட்டை (MTT) மன்னார்குடி (MQ) ரயில் பாதை நிறைவேறினால் மன்னை சாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் முத்துப்பேட்டை தாலுக்கா தலைநகருக்கு ரயில் போக்குவரத்து மூலம் அரசு அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து கொள்வதற்கு … Read more

புதிய வடிவில் மாறும் திருவாரூர் ரயில் நிலையம்

thiruvarur railwaystation construction 2023

தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு , அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் சந்திப்பை அம்ரித் பாரத் திட்டத்தின் வாயிலாக மேம்படுத்த ரூபாய் எட்டு கோடியை 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் சந்திப்பின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன படுத்தப்பட உள்ளது பயன்களை ஈர்க்கும் விதமாக, ரயில் சந்திப்பின் முகத்தில் அலங்கார வளைவும் விசாலமாக … Read more

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

thiruvarur_powercut_19-12-2023

திருவாரூர் மாவட்டம்  வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதாக மின் வாரியம் சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய் கிழமை ( நாளை 19-12-2023 ) இந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை … Read more

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலமாக ஏற்பாடு – 18/12/2023 நடைபெற உள்ளது தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும்,எளிதாகவும் சென்று சேர்நதிட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 18-12-2023 அன்றுகோயம்புத்துரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் நகராட்சி, வார்டு எண்: 18,19,20,21,22க்குட்பட்டவர்களுக்கு கீழவீதி சாந்தி திருமண மண்டபத்திலும்,மன்னார்குடி நகராட்சி, வார்டு எண்:1,2,3,13,14,15க்குட்பட்டவர்களுக்கு கேஜி திருமண மண்டபத்திலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வார்டு எண்:1,2,3,4,16க்குட்பட்டவர்களுக்கு அங்கை … Read more

Birth of vinayaga – விநாயகரின் பிறப்பு

பார்வதி தேவி குளிக்க விரும்பினாள். அவள் குளித்து முடிக்கும் வரை யாரையும் உள்ளே விடாமல் நுழைவாயிலில் காவலுக்கு நிற்க ஒருவன் தேவைப்பட்டாள். அதனால் தன் உடம்பில் இருந்த சந்தனக் கட்டையை எடுத்து ஒரு சிறுவனின் வடிவத்தை உருவாக்கி உயிர்மூச்சு விட்டாள்.விநாயகர் பிறந்தார் . பிள்ளையார்  – உருவான கதை :

why indians lack financial literacy ?

To start a business, India is a huge market in the world. The main reason for this is the population of India. The total population is about 130 crores. Due to this, the consumption rate in India is high. Many multinational companies entered India for that important reason. But for such a large population of millions, even MNC … Read more

Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா

thiruvarur theppam 2024

500 பேர் வரை பயணிக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆரூர் தெப்பத் திருவிழாவின் சிறப்புகள்! இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெப்பத் திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம்தான்… அசைந்தாடும் ஆழித்தேர், பரந்துவிரிந்த கமலாலயக் குளம், செங்கழுநீர் ஓடை, விஸ்தாரமான ஆரூர் ஆலயம்… … Read more