திருவாரூரில் ஆழித்தேரோட்ட திருவிழா 2024 வருடம் சிறப்பாக நடத்துமுடிந்தது .

thiruvarur-ther-news-2024

Thiruvarur-திருவாரூரில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகேச பெருமான் கோயில் இன்று 21-3-2024 ஆழித் தேரோட்டம் நடத்தப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவாரூர் இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தளமாக திகழ்கிறது மேலும் இந்த கோவிலில் மார்ச் மாதத்தில் ஆழித்தேரோட்டம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகிறது. இங்குள்ள ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே, ஏன் உலகத்திலேயே!, மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டமானது, அஸ்த நட்சத்திரத்தில் குடியேறி, ஆயில்யம் நட்சத்திரத்தில் நடத்தப்படும் என்பது ஆகம விதியாக விளங்குகின்றது. மேலும் அதன்படி அஸ்த … Read more